Thursday, December 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/17/large/747985.jpgபத்திரப்பதிவில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: பத்திரப் பதிவுத் துறையில் கடந்தகாலங்களில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து தமிழகஅரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...