Saturday, December 11, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/12/large/746240.jpgமாசு கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பில் கோழிப் பண்ணைகளை கொண்டுவர வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தல்

மத்திய அரசு அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பில் கொண்டுவர வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவுறுத்தினார்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில், வாரிய பொறியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு, மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் எ.உதயன்,வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள், மாவட்டப் பொறியாளர்கள் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...