Thursday, December 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/10/large/745601.jpgபெண் எஸ்.பி.க்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரம்; மூத்த ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய டிஜிபி பதில் மனு: உயர் நீதிமன்றத்தில் விசாகா கமிட்டி அறிக்கை தாக்கல்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சம்பவத்தில் விசாகா கமிட்டிக்கு எதிராக சிறப்புடிஜிபி தொடர்ந்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று தமிழக டிஜிபி சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெண் எஸ்.பி. ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் மூத்தஐபிஎஸ் அதிகாரியான சிறப்புடிஜிபி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...