
மேல்மருவத்தூரில் சக்திமாலை இருமுடி விழா வரும்ஜனவரி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 18-ம் தேதி தைப்பூச விழாநடைபெற உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் தைப்பூச ஜோதி விழாவுக்கு முன்பாக சக்திமாலை அணிந்து சக்தி விரதம் இருந்து அம்மனுக்கு இருமுடி எடுத்து வந்து சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.
வரும் ஜனவரி 18-ம் தேதி பங்காரு அடிகளார் தைப்பூச ஜோதியை ஏற்றிவைக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்