
மத்திய அரசு மீது புகார் கூறுவதை மாநில அரசு தவிர்க்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோயில் வளாகத்தை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள திருமணமண்டபத்தில் பெரிய திரை மூலம் இது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்