Friday, December 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/04/large/743593.jpgஒரு மாதமாக நிரம்பி வழியும் வெங்கச்சேரி தடுப்பணை: கூடுதல் தடுப்பணை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள வெங்கச்சேரி தடுப்பணை தொடர்ந்து ஒரு மாதமாக நிரம்பி வழிகிறது. செய்யாற்றின் குறுக்கே கூடுதல் தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓடும் முக்கிய ஆறுகள் பாலாறு மற்றும் செய்யாறு. இதில் பாலாற்றின் குறுக்கே 7 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. செய்யாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை மட்டும் வெங்கச்சேரி பகுதியில் கட்டப்பட்டுள்ளது. பழைய தடுப்பணை ஒன்று அனுமந்தண்டலம் பகுதியில் உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே வேறு தடுப்பணைகள் இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...