Thursday, December 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/10/large/745597.jpgஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் விமானப் படை தளபதி ஆய்வு

ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்ட பகுதியில், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குன்னூர் காட்டேரி பூங்கா அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிர்இழந்தனர். விபத்து நடந்த நஞ்சப்பசத்திரத்தை ஒட்டிய வனப்பகுதியில், விமானப்படை தளபதிஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரிநேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...