
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு சொந்தமான பல வாகனங்கள் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் குப்பை சேகரிக்கவும், குடிநீர் விநியோகம் செய்யவும், கழிவுநீர் அகற்றவும், ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகள் பயன்படுத்தவும் கார், மினி லாரி, சிறிய இலகுரக வாகனம், கழிவுநீர் லாரி என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்