
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள 201 அரசு வழக்கறிஞர்களில் 6 பேர் மட்டுமே பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்கள் என்றும், இதன்மூலம் சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டு விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது என குற்றம்சாட்டி அகில இந்திய எஸ்சி, எஸ்டி கூட்டமைப்புகளின் மகா சம்மேளனம் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த மகா சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கருப்பையா கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்