Tuesday, January 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/19/large/758700.jpgசட்டப் பல்கலை.களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி-க்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்

சென்னை: நாடு முழுவதும் உள்ள சட்டப் பல்கலைக்கழகங்களில் எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவுமாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திமுக எம்.பி. பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மத்தியகல்வி அமைச்சர், மத்திய சட்டம்மற்றும் நீதித் துறை அமைச்சர், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், நாடு முழுவதும் உள்ள சட்டப் பல்லைக்கழக துணைவேந்தர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...