Monday, January 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/25/large/760671.jpgஎப்போதும் ஆத்ம ஸ்வரூபத்திலேயே இருந்தவர் மகா பெரியவர்: தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமி புகழ்மாலை

சென்னை: ‘பத்மபூஷண் விருது’ பெற்ற தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமிஉடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். மகா பெரியவர் தன்னை ஒவ்வொரு விஷயத்திலும் வழிநடத்தினார் என்று 2014-ம் ஆண்டு ‘அனுஷம் பிரவசனம்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தும்போது நாகசாமி கூறியுள்ளார்.

அவரது உரையில் இருந்து சில குறிப்புகள்: காஞ்சி மகா பெரியவர் எப்போதுமே ஆத்ம ஸ்வரூபமாக இருந்தவர். யாராக இருந்தாலும் அவரைப் பார்த்தால், ‘இவர் நம்முடைய ஆச்சாரியர்’ என்ற எண்ணம் வரும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...