
சென்னை: ‘தமிழால் இணைவோம்’ என்று தலைமைச்செயலகத்தில் இணையதளம் வழி நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட்டார்.
‘தமிழால் இணைவோம்’ என்ற முழக்கத்தை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாள் முதலே தனதுகோஷமாக அறிவித்து, இன்றளவும் முதல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் அறிந்த வாசகர்களை ஒரு குடையின்கீழ் கொண்டு வருவதை தனது முக்கிய இலக்காகக் கொண்டிருப்பதையே இந்த கோஷத்தின் வழியாக ‘இந்து தமிழ்' நாளிதழ் உறுதி செய்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்