Wednesday, January 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/20/large/759031.jpgமயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் மயில் சிலை மாயமான வழக்கு: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் மயில் சிலை மாயமானது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்குஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் உள்ள புன்னைவனநாதர் சந்நிதியில் இருந்த லிங்கத்தை மலரால் பூஜிக்கும் வகையில் மயில் சிலை ஒன்று இருந்தது. ஆனால், கடந்த 2004-ம்ஆண்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்ட பிறகு அந்த சிலை மாயமானது. அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...