Monday, January 3, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/04/large/754037.jpgசென்னை மாநகராட்சியில் மேம்பாட்டு திட்டங்களை உருவாக்க பொறியியல் மாணவர்களின் பங்களிப்பை பெற வேண்டும்: பேராசிரியர் ஏ.பி.அருள் மாணிக்கம் யோசனை

சென்னை: சென்னை மாநகராட்சியில் மேம்பாட்டு திட்டங்களை உருவாக்க பொறியியல் மாணவர்களின் பங்களிப்பைப் பெற வேண்டும் என்று பேராசிரியர் ஏ.பி.அருள் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 1978, 1984, 2005, 2015 ஆகிய ஆண்டுகளில் பெய்த அதிகனமழையால் மாநகரமே தண்ணீரில் மிதந்தது. ஒவ்வொரு வெள்ளத்துக்கு பிறகும் ஆட்சிகள் மாறியும், ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தியும், கடந்த ஆண்டு நவம்பர்,டிசம்பரில் பெய்த அதி கனமழைகளால், வெள்ளநீர் தேங்கும் பகுதிகள் மேலும் அதிகரித்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...