Saturday, January 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/09/large/755609.jpgஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக சென்னையில் ஒரே நாளில் 7,616 பேர் மீது வழக்கு

சென்னையில் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக ஒரே நாளில் 7,616 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 788 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நேற்று முன்தினம் முதல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு சோதனைக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...