Thursday, January 6, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/07/large/755049.jpgஒமைக்ரான் பரவல் எதிரொலி: கேரள எல்லையில் தீவிர பாதுகாப்பு

சென்னை: ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக-கேரள எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடைத் துறை அதிகாரிகளும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக கேரளாவில் ஒமைக்ரான் வேகமாகப் பரவி வருகிறது. தமிழக மக்களுக்கு ஒமைக்ரான் பரவாமல் தடுக்க, தமிழக-கேரள எல்லைகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...