
சென்னை: சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு ஏற்கெனவே திட்டமிட்டவாறு நாளை (வெள்ளி) முதல் தொடர்ந்து நடைபெறும் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித் துள்ளது.
இதுதொடர்பாக, யுபிஎஸ்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்