
சென்னை: மழையால் சேதமடைந்த 313 கிமீ நீள சாலைகள் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.213 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அந்த சாலைகளின் தரத்தை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேரில் ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்