
சென்னை: புத்தாக்கத்தின் மூலமாக புதிய தொழில்களை உருவாக்க அரசு நிச்சயம் துணை நிற்கும் என்று, சென்னையில் நடந்த ‘இஸ்பா’ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
‘இஸ்பா’ (Indian STEPs and Business incubators Association) அமைப்பின் 14-வது மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்