Saturday, January 15, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/16/large/757639.jpgகரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்போருக்கு தொலைபேசி மூலம் 1.51 லட்சம் முறை ஆலோசனை: மாநகராட்சி ஆலோசனை மையங்கள் நடவடிக்கை

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்போரை மாநகராட்சி தொலைபேசி ஆலோசனை மையங்கள் மூலமாக 1 லட்சத்து 51 ஆயிரம் முறை அழைத்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னைமாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...