
அதிமுக ஆட்சியில் செம்மொழிப் பூங்கா வளாகத்தில் திறக்கப்பட்ட தோட்டக்கலை விற்பனையகம் (சூப்பர் மார்க்கெட்) மூடப்பட்டதால், அதன் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை கதீட்ரல் சாலையில், அண்ணா மேம்பாலம் அருகே உள்ளசெம்மொழிப் பூங்காவில் முந்தைய அதிமுக ஆட்சியில் தோட்டக்கலை விற்பனையகம் திறக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்