
ஓரகடத்தில் உள்ள பாக்ஸ்கான் ஆலை பணியாளர்கள் தரமற்ற உணவை உட்கொண்டதால் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது.
அவதூறு பரப்பியதாக திருச்சி சாட்டை துரைமுருகனை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்