Saturday, February 5, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/06/large/764641.jpgஅவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சாட்டை துரைமுருகன் மனு

ஓரகடத்தில் உள்ள பாக்ஸ்கான் ஆலை பணியாளர்கள் தரமற்ற உணவை உட்கொண்டதால் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது.

அவதூறு பரப்பியதாக திருச்சி சாட்டை துரைமுருகனை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...