
சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளை சார்பில், காவேரிப்பாக்கம் வரலாறு மற்றும் காஞ்சிபுரம் கட்டிடக் கலை குறித்த நூல்கள் வெளியிடப்பட்டன.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், காவேரிப்பாக்கம் வரலாறு, கலைபாரம்பரியம் மற்றும் காஞ்சிபுரத்தின் உள்நாட்டு கட்டிடக் கலை குறித்த வரலாற்றுக் கண்ணோட்டம் ஆகிய நூல்களை இந்து குழுமவெளியீட்டாளர் என்.ரவி வெளியிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்