Friday, February 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/05/large/764444.jpgரூ.2 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையரிடம் வியாபாரிகள் கோரிக்கை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நாட்களில், ஆவணமின்றி ரூ.2 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று, மாநில தேர்தல் ஆணையரிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா,மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமாரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...