Tuesday, February 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/09/large/765715.jpgசட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றம்; உடனடியாக ஆளுநருக்கு அனுப்பிவைப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று மாலையே அனுப்பி வைக்கப்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறும்வரை விடமாட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...