Monday, February 14, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/15/large/767684.jpgதேர்தல் ஆணையம் சார்பில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள்: அனைவரும் பங்கேற்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்படும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் அனைவரும் பங்கேற்கும்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...