Monday, March 14, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/15/large/777513.jpgபேரூராட்சியில் முதல்முறையாக 100 நாள் வேலை திட்டம்: அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் கிராமங்களை தவிர்த்து பேரூராட்சிகளில் நூறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த அரசு அனுமதி அளித்த நிலையில், மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் நேற்று அத்திட்டத்தில் பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கிவைத்தார்.

நூறு நாள் வேலைத் திட்டம் கிராமப்புறங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...