Tuesday, March 15, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/16/large/777753.jpgதிருப்பத்தூர் அருகே கற்குவைகள் கண்டெடுப்பு: 3,500 ஆண்டுகளுக்கு முந்தையவை

திருப்பத்தூர் அருகே சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்குவைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு தலைமையிலான ஆய்வு மாணவர்கள் தரணிதரன், சந்தோஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலையில் கள ஆய்வு மேற்கொண்ட போது, மிகப்பெரிய ஈமக்காடு ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...