
விழுப்புரம் கிழக்கு பாண்டிரோட் டில் எம்ஆர் ஐசிஆர்சி அரசு நிதி உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் மாணவி ஒருவருக்கு அதே பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் ஜெயசீலன் என்பவர்பாலியல் தொல்லை அளித்துள் ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்