
மேலூரில் கடத்திச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு அரசு பள்ளியில் சமையலர் பணி வழங்கப்பட்டது.
மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி கடந்த 6-ம் தேதி திடீரென உயிரிழந்தார். அவரை கடத்தியதாக நாகூர் ஹனிபா, அவரது தாயார் மதினாபேகம் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த கடத்தல் வழக்கு பின்னர் கொலை வழக்காக மாற் றப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்