Wednesday, March 9, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/10/large/775706.jpgசோனியா புகைப்படத்தை பயன்படுத்தி அவதூறு பரப்புவதை தடுக்க நடவடிக்கை: உசிலம்பட்டி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சோனியாகாந்தி புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறு கருத்துகளை நீக்க, உசிலம்பட்டி போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உசிலம்பட்டியைச் சேர்ந்த காந்தி சரவணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...