
சோனியாகாந்தி புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறு கருத்துகளை நீக்க, உசிலம்பட்டி போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உசிலம்பட்டியைச் சேர்ந்த காந்தி சரவணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்