Wednesday, March 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/24/large/780953.jpgதிருச்சி உச்சிப்பிள்ளையார், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோயில்களுக்கு ரோப்கார்: பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது எம்எல்ஏ-க்கள் கோவை வடக்கு கே.அர்ச்சுனன், அணைகட்டு நந்தகுமார், காட்டுமன்னார்கோயில் சிந்தனைச்செல் வன், திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ், போளூர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பழனி ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் தொகுதிசார்ந்த கேள்விகளை எழுப்பினர்.

இவற்றுக்குப் பதில் அளித்துஅறநிலையத் துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...