Sunday, March 6, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/07/large/774729.jpgசென்னை புத்தகக் காட்சி நிறைவு; சிறந்த நூல்களே மனித வாழ்வை நல்வழிப்படுத்தும்: நிறைவு விழாவில் நீதிபதி அரங்க மகாதேவன் கருத்து

சென்னை: சிறந்த நூல்களே மனித வாழ்வை நல்வழிப்படுத்தும் என்று சென்னை புத்தகக் காட்சி நிறைவு விழாவில் நீதிபதி அரங்க மகாதேவன் கருத்து தெரிவித்தார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 45-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த பிப்.16-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. நிறைவு நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்த 25 பேருக்கு சிறப்பு விருதுகளை வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...