Thursday, March 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/18/large/778664.jpgதமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக ஆந்திராவுக்கே சென்று கைது செய்கிறோம்: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க ஆந்திராவுக்கே சென்று குற்றவாளிகளை கைது செய்துள்ளோம் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

வேலூர் சரக டிஐஜி அலுவலகத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று ஆய்வு செய்தார். இதில், டிஐஜிஆனி விஜயா, மாவட்ட எஸ்பிக்கள் ராஜேஷ் கண்ணன் (வேலூர்), பவன்குமார் (தி.மலை), தீபாசத்யன் (ராணிப்பேட்டை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர்‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் டிஜிபி கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...