
சென்னை: தமிழகத்தில் 2023-ம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடுநடத்தப்படும் என்று முதல்வர்மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.விரைவில் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்காவில் முதலீட்டாளர்களை சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்