Wednesday, April 6, 2022

https://ift.tt/rZ3wUa7 இறுதியில் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 2023-ம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடுநடத்தப்படும் என்று முதல்வர்மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.விரைவில் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்காவில் முதலீட்டாளர்களை சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...