Thursday, April 7, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/08/large/785836.jpgமுதல்வர் ரங்கசாமியை வீட்டுக்கு அனுப்பும் காலம் வெகுதூரத்தில் இல்லை: நாராயணசாமி

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர் எப்போது வீட்டிற்கு அனுப்ப படுவார் என்பதே இப்போது கேள்வியாக இருக்கிறது என முன்னாள் முதல்வர் நாராணசாமி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல், எரிவாயு, மருந்துகள் மற்றும் மின்வரி ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை மாலை பிரச்சார பேரணி (ஏப். 7) நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...