Wednesday, April 13, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/14/large/788036.jpgதமிழக கோயில்களிலிருந்து கடத்தி புதுச்சேரியில் பதுக்கப்பட்டிருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள 3 சுவாமி சிலைகள் மீட்பு: தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை

சென்னை: தமிழக கோயில்களில் இருந்து திருடி புதுச்சேரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள 600 ஆண்டுகள் பழமையான 3 உலோக சுவாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்களில் இருந்து திருடப்பட்ட புராதன சிலைகள் புதுச்சேரியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவுப்படி, ஐ.ஜி தினகரன் வழிகாட்டுதலில், கூடுதல் கண்காணிப்பாளர் அசோக் நடராஜன் தலைமையிலான தனிப்படை போலீஸார் புதுச்சேரி விரைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...