
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக, சென்னை மயிலாப்பூர் நீதியரசர் சுந்தரம் சாலையில், முதியோர் பகல் நேர பராமரிப்பு மையத்தை, முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வெங்கடேஸ்வரா மருத்துவமனை இயக்குநர் தில்லைவள்ளல், பொது மேலாளர் பாலச்சந்தர், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தியாகி லட்சுமிகாந்தன் பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்