Tuesday, April 12, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/13/large/787668.jpgதமிழகம், புதுச்சேரி கிழக்கு கடற்கரை பகுதியில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் - ஏப்.15 முதல் ஜூன் 14 வரை அமல்

தூத்துக்குடி / நாகர்கோவில்: தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் நாளை மறுநாள் (ஏப்.15) முதல் அமலுக்கு வருகிறது.

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி, கன்னியாகுமரி நகரம் வரையான கிழக்கு கடற்கரைப் பகுதியில், மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இக்காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...