
சென்னை: உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் மருத்துவக் கல்வியைதொடர்வதற்கு தமிழக அரசு அனைத்துஉதவிகளையும் செய்யும் என்று முதல்வர் உத்தரவாதம் அளித்துள்ளதாக பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், உக்ரைனில் இருந்துதமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வியை தொடர்வது குறித்த சிறப்புகவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீது உறுப்பினர்கள் பேசினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்