
சென்னை: சென்னை மாநகராட்சி 1688-ல் உருவாக்கப்பட்டது. தொடக்கம் முதலே பட்ஜெட் தொடர்பான கூட்டங்கள் நடத்தப்பட்டு, துறை சார்ந்த செலவுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களைக் கண்ட மாநகராட்சிக்கு 1919-ல் தனி சட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர், நிர்வாகம் ஒழுங்குபடுத்தப்பட்டு, தேர்தல் மூலமாக மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் மூலமாக மேயரைத் தேர்தெடுக்கும் நடைமுறை 1933-ல் அமல்படுத்தப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்