
சென்னை: தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படுவதாகவும், இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்