Saturday, April 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/17/large/788856.jpgசென்னை தீவுத்திடலில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் - ‘கோவிந்தா... கோவிந்தா’ முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்

சென்னை: சென்னை தீவுத்திடலில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை தீவுத்திடலில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2008-ம்ஆண்டு ஏப்.6-ம் தேதி ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...