
சென்னை: தமிழக காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகள் என்ற உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் கருத்தை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீக்கி உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவர் நாமக்கல் மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தங்களது குடும்பச் சொத்தை நடேசன், ராஜவேலு ஆகியோர் போலி ஆவணங்கள் மூலமாக மோசடியாக விற்பனை செய்துள்ளதாகக் கூறி, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்