
சென்னை: திருவள்ளூர் பொன்னேரியை சேர்ந்த விக்னேஷ் கிருஷ்ணா என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ``தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்கு முறை சட்டப்படி அதிகாலை ஒரு மணி முதல் காலை 9 மணி வரை காட்சிகள் திரையிடக் கூடாது.
ஆனால், இதை மீறி சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுகின்றன. அதிக கட்டணம் வசூலித்து, மக்களிடம் கொள்ளையடிப்பதுடன், வரி ஏய்ப்பும் செய்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்