
சென்னை: தமிழகம் மீது மத்திய அரசு பாகுபாடோ, ஓரவஞ்சனையோ காட்டவில்லை என்று ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
‘துக்ளக்’ இதழின் 52-வது ஆண்டு நிறைவு விழா, சென்னை மியூசிக் அகாடமியில் நேற்றுமுன்தினம் (ஞாயிறு) நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்