Monday, May 9, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/10/large/798084.jpgதமிழகம் மீது மத்திய அரசு எந்தவித பாகுபாடோ, ஓரவஞ்சனையோ காட்டவில்லை: ‘துக்ளக்’ விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: தமிழகம் மீது மத்திய அரசு பாகுபாடோ, ஓரவஞ்சனையோ காட்டவில்லை என்று ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

‘துக்ளக்’ இதழின் 52-வது ஆண்டு நிறைவு விழா, சென்னை மியூசிக் அகாடமியில் நேற்றுமுன்தினம் (ஞாயிறு) நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...