Tuesday, May 3, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/04/large/795457.jpgதமிழகம், புதுச்சேரியில் 8.60 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர் - பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மே 5) தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 8.60 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக் கூடங்களில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தின்கீழ் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். கரோனா பரவலால் கடந்த ஆண்டு (2020-21) பொதுத் தேர்வுகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய வகுப்புகளின் செயல்பாடுகள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் வழங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...