Friday, May 6, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/06/large/796437.jpgமதுரை | விதிமீறலால் 4 வழிச்சாலையில் அதிகரிக்கும் கால்நடை உயிரிழப்புகள்: தடுக்குமா ரோந்து காவல்துறை?

மதுரை: மதுரை நான்கு வழிச்சாலையில் விதிமீறலால் கால்நடைகள் விபத்துக்கள் அதிகமாகி வருவதை தடுக்கும் நடவடிக்கையை நெடுஞ்சாலைத்துறை எடுக்குமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரையில் இருந்து திருச்சி, நெல்லை, தேனி, திண்டுக்கல்லுக்கு நான்கு வழிச்சாலைகள் செல்கின்றன. ஒவ்வொரு நாளும் இச்சாலைகளில் பேருந்துகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் இருந்து தூத்துக்குடி துறைமுகப் பகுதிக்கு கன்டெய்னர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகமாக செல்லுவதால் மதுரை - கோவை, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிற சாலைகளைவிட அதிகமான வாகன போக்குவரத்து உள்ளது. அடுத்த நிலையில் மதுரை- திருச்சி நான்கு வழிச்சாலையிலும் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகரித்துள்ளன. கரோனா நேரத்தில் குறைந்து இருந்த வாகன போக்குவரத்து, தற்போது கூடியுள்ளன. அதே நேரத்தில் விபத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...