Thursday, June 2, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/03/large/809167.jpgஅரசுப் பள்ளிகளில் தாமத மாணவர் சேர்க்கை - தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என ஆசிரியர்கள் அச்சம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தாமதமாகத் தொடங்கும் நடைமுறை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என்று தலைமை ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் 52.75 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். நடப்பு கல்வியாண்டுக்கான (2021-22) பள்ளி வேலை நாட்கள் முடிந்து தற்போது மாணவர்கள் கோடை விடுமுறையில் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...