
சென்னை: தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை சர்ச்சையைத் தொடர்ந்து, கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்